Friday, August 20, 2010

உறவினால் உறவுக்கு சோகம் ........

அருகில் அமர்ந்து உறவை உணர்ந்து  ..
செயல்பட்ட என் செல்லமே  ..........
சென்றுவிட்டது வெகுத்தொலைவில் .........
உன்னோடு கை சேர்ந்து ஒன்றாக இருக்க ஆசைப்பட்டேன் ........
ஆனால் உன்னிடம் இடைவெளி அதிகரிக்கிறது.....
உன் இதயத்தில் என் இருப்பிடம் குறைகிறது .......
காரணம் புரியாமல் ..
உன் உறவின் பெருந்தன்மை அறியாமல்........
உன் இதயம் இல்லாமல் ........
என்ன செய்வது தெரியாமல் .....
நாடோடியாய்  நான்...........

     

No comments:

Post a Comment