நீ சிரிக்கும் போது
உன்னுடன் சேர்ந்து சிரிக்கிறது
உலகம் .
நீ அழுகும் போது
உலகம் உன்னை பார்த்து சிரிக்கிறது.
உலகத்திற்கு சிரிக்க மட்டுமே தெரியும்
நீ துன்பத்தில் இருக்கும் போதும்,
இன்பத்தில் இருக்கும் போதும்.
உன்னை நீ மாற்றிக்கொள்
எப்போதும் சிரிப்பவனாக .....!!!

No comments:
Post a Comment