Friday, October 22, 2010

நண்பன் சொன்னது ......

உன் சோகத்தால் மற்றவர்களை காயப்படுத்தாதே..!
சோகத்தில் இருக்கும் போதும் சிரித்துக்கொண்டே இரு
உன் சிரிப்பை எதிர்பார்த்து சிலர் இருப்பர்
அவர்களின் சிரிப்பை போக்கிடாதே.....!

1 comment: