உன்னால் மட்டும் எப்படி முடிகிறது மனிதா.........
பார்த்ததும் நேசிக்கிறாய் அன்பில் பிறந்தவனா......
தராசு முள் இல்லாமல் எடை போடுகிறாய் .........
உதவி செய்தவன் உற்சாகமகிறான்......
உதவி பெற்றவன் உணர்ந்து செயல்படுகிறான் ........
ஆசைக்கு அடிபனிகிறான் .................
ஆணைக்கு கட்டுப்படுகிறான் .........
ஆனந்ததத்தை எதிர் பார்க்கிறான் .........
இந்த இயல்புகளை கொடுத்த கடவுள் .........
ஏன் இன்னல்களை கொடுத்தான் ...........
கடவுளே ...,..உன்னிடமே முறையிடுகிறேன் .........
இன்னல்களை இன்பமாக்கு ...................
really a nice one:)
ReplyDelete