Tuesday, August 24, 2010

மனிதனின் மாறுபட்ட நடிப்பு ...............

உன்னை காணும் ஒவ்வொரு நொடியும்
நொந்துபோகிறேன்..........................
சொல்லை காரணம் காட்டி
நடிப்பது ஏன் .........................................
வாணில்  விண்மீன்  இருப்பது தெரிந்தும்
தெரியாதது போல்
பாவனை செய்வது ஏன் ........................

 உன்னை மறக்கவே முடிவு செய்தேன்
ஆனால்  வானம்  போல் போகிறது
நம்--------
எனக்கு தெரியவில்லை வானம்  எல்லை
தென்படவில்லை நம் முடிவு .........
ஒரு சொல்லால் கொல்லாதே என்னை......

என் சொல் ஒரு சிறு பிள்ளை என தெரிந்தும்
ஏன் பிள்ளையை வெறுக்கிறாய் ........
சொல்லை கொன்றால் பரவாஇல்லை
பிள்ளையை  கொல்ல பார்க்கிறாய் ............
ஏன்.... காரணம் புரியாமல் நான் ...............
விடை புரியா வினாவாய் நான்.............

1 comment:

  1. வினாவும் நீயே.. விடையும் நீயே..!!!

    ReplyDelete